Friday, October 8, 2010

உலகம் உருண்டை

ஒரு சுற்று
வந்துவிட்டேன்...
ஆழமாய் உற்று நோக்குகிறேன்
முடிவினில்,
அந்நியனாய் தெரிகிறாய்...
அறிமுகமான வேளையின்
பரிச்சயமான நேசத்தையும்
தொலைத்தவனாய்.

No comments:

Post a Comment