Tuesday, October 5, 2010

இயற்கை

பனித்துளி
கடல்வெளி
அலைநுரை
கரைதொடும்அலைகள்
அகண்ட வானம் 
செஞ்சூரியன் 
முழுநிலவு 
சிலீரிடும் தென்றல்
மலைமுகடு
பஞ்சுப்பொதியாய் மேகம்
இளவேனில் 
மாலைக்காற்று 
மழைமேகம்
பசும்போர்வையாய் புல்வெளி 
காற்றில் அசையும் நாற்று 
கலகலக்கும் தென்னை 
சலசலக்கும் ஓடை 
குளிரும் மார்கழி
அதிகாலை
பறவைகளின் மொழி
...
உனது அன்பு.

1 comment: