Friday, September 24, 2010

வண்ணத்துப்பூச்சி

காட்டுச் செடிகளின்
பூக்களின் மீது உட்கார்ந்து
போக்கு காட்டுகிறது...
பிடிக்கும் விழைவில்
ஒவ்வொரு செடியாய்
செலுத்தப்படுகிறேன்...
அழகிய இறக்கைகளை 
படபடத்தப்படி 
தொடர்கிறது உனது பயணம்...
மொத்த அன்பையும் 
சுமந்து கொண்டு 
பின்னால் அலைகிறது 
மனது.
  

1 comment: